பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி குப்பைக் கிடங்குகளை அமைக்கலாம்: உயர்நீதிமன்றம்

சென்னை: பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி குப்பைக் கிடங்குகளை அமைக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் விதிமீறல் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. பூங்காக்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. …

The post பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி குப்பைக் கிடங்குகளை அமைக்கலாம்: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: