புதுச்சேரியில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் மீறினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.: காவல்துறை

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் மீறினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கவிடுத்துள்ளது. …

The post புதுச்சேரியில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் மீறினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.: காவல்துறை appeared first on Dinakaran.

Related Stories: