நெமிலிச்சேரி அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சென்னை: நெமிலிச்சேரி அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

The post நெமிலிச்சேரி அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: