ஜார்கண்ட் மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி, பேருந்து மீது மோதியதில் 8 பேர் உயிரிழப்பு

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் பாகூரில் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி, பேருந்து மீது மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பாகூரில் கடும் பனிமூட்டம் இருந்ததால் பேருந்து வருவது தெரியாமல் லாரி மோதியுள்ளது. …

The post ஜார்கண்ட் மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி, பேருந்து மீது மோதியதில் 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: