நேற்று சுவாமியை தரிசிக்க 18 மணி நேரம் ஆன நிலையில் இன்று 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பாத கங்கம்மா கோயில் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலையில், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி கோயிலில் ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.