சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி பரிசோதனையில் 40% பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், ஆலந்தூரில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. …

The post சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: