சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 -ஆக அதிகரிப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 -ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது  என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னையின் தேனாம்பேட்டை, அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் அதிக தெருக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 -ஆக அதிகரிப்பு: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: