சென்னையில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் விழுந்து ஒருவர் பலி

சென்னை: சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பகம் அவென்யூவில் பழைய கட்டடத்தை இடித்துக் கொண்டிருந்தபோது சுவர் விழுந்து ஒருவர் பலியானார். …

The post சென்னையில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் விழுந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: