சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சினிமா பைனான்சிரியர் ரூ.25000 அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சினிமா பைனான்சிரியர் ரூ.25000 அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.