சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது: ஐகோர்ட் வேதனை

சென்னை: நேர்மை மற்றும்  ஒழுக்கமானவர்களை சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது எனவும் வேதனை தெரிவித்துள்ளது. …

The post சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது: ஐகோர்ட் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: