கொரோனாவால் இறந்தவர்களில் இதுவரை 15,595 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது: தமிழக அரசு பதில்

டெல்லி: கொரோனாவால் இறந்தவர்களில் இதுவரை 15,595 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இழப்பீடு கோரி இதுவரை 26,344 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. …

The post கொரோனாவால் இறந்தவர்களில் இதுவரை 15,595 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது: தமிழக அரசு பதில் appeared first on Dinakaran.

Related Stories: