கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் பல்வேறு காரணங்களால் தற்கொலை என மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. வறட்சி, விளைச்சல் பாதிப்பு, தாங்க முடியாத கடன் சுமை போன்ற காரணங்களால் 1,182 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பெலகாவி 122, ஹவேரி 120, தார்வாட் 101, சிக்கமகளூர் 89, கலபுர்கியில் 69, யதகிரியில் 68 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: