67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்ற விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது: உச்சநீதிமன்றம்

டெல்லி: நீட் வினாத்தாள் கசிந்தது என்பது நடந்த ஒன்று. 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்ற விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு என்பது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வாட்ஸ் அப், டெலிகிராமில் வினாத்தாள் கசிந்திருந்தால் காட்டுத்தி போல பரவி இருக்கும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

The post 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்ற விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: