கொடைக்கானல் நகராட்சியில் புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

 

கொடைக்கானல், மே 5: கொடைக்கானல் நகராட்சி கமிஷனராக இருந்த நாராயணன், திருச்சி மாநகராட்சி துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். உடுமலைப்பேட்டை நகராட்சி கமிஷனராக இருந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று கொடைக்கானல் நகராட்சியின் புதிய கமிஷனராக சத்தியநாதன் பொறுப்பேற்று கொண்டார். புதிய நகராட்சி கமிஷனருக்கு நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post கொடைக்கானல் நகராட்சியில் புதிய கமிஷனர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: