குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி

டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரினார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்த ஆதிர் ரஞ்சனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மன்னிப்பு கோரினார்….

The post குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி appeared first on Dinakaran.

Related Stories: