கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

உலகிலுள்ள நீருக்கடியில் உள்ள தொல்பொருள் பூங்காக்களில் பையாவும் ஒன்றாகும். கண்ணாடி-அடிப்படையிலான படகுகள், ஸ்நோர்கெலிங் அல்லது ஸ்கூபா டைவிங் என சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளிக்கும் நகரமாக மாறியிருக்கிரது. நன்கு பாதுகாக்கப்பட்ட சிலைகள் மற்றும் இடிபாடுகளாய் சிதைந்திருக்கும் கட்டிடங்களுக்கு இடையே நீந்துவதற்கு அனுமதி உண்டு.

The post கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: