அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் : பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!!

அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை நெருங்கியது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி பலவீனமடைந்து வெள்ளி கிழமை கரையை கடந்தது. இந்த புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 120ஐ தாண்டியது.

The post அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் : பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: