பழிக்கு பழி வாங்கும் ஈரான் – இஸ்ரேல் : அல்லப்படும் சாமானிய மக்கள்!!

இஸ்ரேல் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம் அடைந்ததிற்கும், ஹமாஸ் தலைவரின் மரணத்திற்கும் பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஈரான் செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 400 ஏவுகணைகளை ஏவியது. இதைத் தொடர்ந்து லெபனான், ஈரான் மீது தற்போது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது.

The post பழிக்கு பழி வாங்கும் ஈரான் – இஸ்ரேல் : அல்லப்படும் சாமானிய மக்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: