உலகம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.37 லட்சம் பேர் பலி… இந்தியாவில் தொடரும் மரண ஓலம் Jun 16, 2021 இந்தியா ஜெனீவா கொரோனா ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.18 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.73 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 177,394,566 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 161,825,185 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 37 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 11,731,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83,686 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. … The post உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.37 லட்சம் பேர் பலி… இந்தியாவில் தொடரும் மரண ஓலம் appeared first on Dinakaran.
பாம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த போது டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அதிரடி கைது
வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்: விண்வெளியில் வயலின் இசைத்து மகிழ்ந்த விண்வெளி பொறியாளர்
சீனாவில் இலையுதிர் காலத்தில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா: வண்ண மின் விளக்குகளால் விழாக்கோலம் கண்ட சீன நகரம்!!
டொனால்டு ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு : எந்த பாதிப்பும் ஏற்படாதது நிம்மதியை தருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிக்கை !!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு :டிரம்ப் காயமின்றி உயிர் தப்பியதாக பாதுகாப்புப்படை தகவல்!
விண்வெளி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுனிதா வில்லியம்ஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க விருப்பம்