உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்பு: மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல்

டெல்லி: உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார். உக்ரைனில் சிக்கியிருந்த பெரும்பாலான இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்தனர் என தெரிவித்தார். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் 20,000க்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.    …

The post உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்பு: மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: