இலங்கையில் இன்று முதல் மீண்டும் அவசரநிலை பிரகடனம்!!

கொழும்பு : இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவின்பேரில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இன்று (ஜூலை 18) முதல் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது….

The post இலங்கையில் இன்று முதல் மீண்டும் அவசரநிலை பிரகடனம்!! appeared first on Dinakaran.

Related Stories: