ஆந்திர மாநிலத்தில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து 8,014 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது….

The post ஆந்திர மாநிலத்தில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Related Stories: