உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார்

நெல்லை: உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்; கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ் என யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்று நெல்லையில் சட்டத்துறை அமைச்சர் சிடி நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: