* கோயில் திருவிழாவில் பிள்ளைகளை பிடிப்பது போல, தற்போது ஜனநாயக திருவிழாவில் ஆள் பிடிக்கும் வேலையை தவெக அரசு செய்து வருகிறது. அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார்
* அமைச்சர் சரத்குமார் மீதான போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டு என்பது கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியது தான். விசிக தலைவர் திருமாவளவன்
