முதலமைச்சர் விஜய் மீது போலீஸ் வழக்கு பதிய அனுமதி கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்

 

சென்னை: முதலமைச்சர் விஜய் மீது போலீஸ் வழக்கு பதிய அனுமதி கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார். திமுக எம்எல்ஏக்களை பதவி விலக வைக்க முதல்வர் விஜய், வைகோ கூட்டுச்சதி. விஜய் – வைகோ இணைந்து கூட்டுச் சதி செய்ததை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: