சென்னை: அதிமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி விலகினார். நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி உள்ளிட்டோரும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகினர். கட்சி பதவிகளை ஏற்று பணியாற்ற முடியாத சூழலுக்கு எடப்பாடி தள்ளியுள்ளார் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி வேண்டாம் என 10 நிர்வாகிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி நியமித்த பொறுப்புகளில் இருந்து எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோர் விலகல்
- எடப்பாடி பழனிசாமி
- Velumani
- நாதம் விஸ்வநாதன்
- தரங்கமணி
- சென்னை
- முன்னாள் அமைச்சர்
- மாநில பிரதிப் பொதுச் செயலாளர்
- Thangamani
- கே. பி. அன்பகன்
- கேசி
- வீரமணி
