தமிழகம் கோவை சிறுமி கொலை – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் May 23, 2026 கோவாய் எடப்பாடி பழனிசாமி சென்னை கோவா எடப்பாடி பழனிச்சாமி சென்னை: கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டியுள்ளார்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை: கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்