தமிழகம் நாகையில் கள்ளச்சாராயம் விற்பனை – 5 பேர் கைது May 23, 2026 கலாச்சரயா நாகா நாகப்பட்டினம் ராஜேந்திரன் சுந்தரமூர்த்தி தனபகியம் மணிகண்டன் மன்ரத்னம் கல்லச்சரயம் நாகப்பட்டினம்: நாகையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, தனபாக்கியம், மணிகண்டன், மணிரத்தினம் ஆகியோரை போலீசார் கைது செயய்யப்பட்டனர்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை: கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்