திருச்சி: திருச்சியில் பயிற்சி செவிலியர் மரணம் குறித்து குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு ; ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான குழு திருச்சி அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
