ஏர் இந்தியா விமான வால் பகுதி ஓடுபாதையில் மோதியதால் பதற்றம்

 

பெங்களூரு: டெல்லியிலிருந்து 181 பயணிகளுடன் பெங்களூரு வந்த ஏஐ2651 என்ற ஏர் இந்தியா விமானம், பெங்களூருவில் தரையிறங்கும்போது அதன் வால் பகுதி ஓடுபாதையில் மோதியது. ஆனால் விமானம் நல்வாய்ப்பாக எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Related Stories: