கேரளாவில் வனத்துறை அமைச்சரின் காரை வழிமறித்த காட்டு யானை !
திருச்சியில் முதலமைச்சர் விஜய் வாகனத்தில் ஏற முயன்ற அதிகாரி தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு
ஒசூர் அருகே ஏரியில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் கிராம மக்கள் அதிர்ச்சி !
மசினகுடியை அருகே தனியார் தங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகளின் காரை சேதப்படுத்திய காட்டு யானை
கேரளம் : கண்ணூர்-மட்டனூர் சாலையில்சென்றுகொண்டிருந்த கார் மீதுதென்னை மரம் ஒன்று விழுந்தது !
வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வடகலை - தென்கலை பிரிவினரிடையே கைகலப்பு !
கிருஷ்ணகிரி அருகே லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து: சுமார் 1 கி.மீ. தூரம் கடும் போக்குவரத்து நெரிசல்
தஞ்சை : விவசாயிகளை காவல்துறையினர் தாக்கியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது !
பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் !
கொடைக்கானல்: எரிச்சாலை பகுதியில் சாலையில் ஓடிய காட்டெருமையால் பரபரப்பு
நுழைவுத் தேர்வு எழுத வந்தவர்கள், கால்வாயின் மேல்தளம் உடைந்ததில் உள்ளே விழுந்த அதிர்ச்சி சம்பவம்
தாம்பரம் மாடம்பாக்கம் பிரதான சாலையில், நேருக்கு நேர் மோதிய பைக் காரின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
காவேரிப்பட்டினம் அருகே ஊழியர்களை உள்ளே வைத்து டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு சென்ற மர்ம நபர்கள் !
மதுரையில் உள்ள சோபா கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு.!
அழகர்கோயிலில் வைகாசி வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்..
முதுமலை வனச்சரகத்தில் மரத்தின் மீது ஓய்வெடுத்து கொண்டிருந்த சிறுத்தை. சுற்றுலா பயணிகள் வியப்பு...
சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் இன்று இடி விழுந்து தென்னை மரம் எரியும் காட்சி
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை “உங்கள எங்கேயோ பார்த்திருக்கேனே?”
ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டை சிப்காட்டில் உள்ள HYUNDAI Mobis தொழிற்சாலையில் தீ விபத்து