மைசூருவில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(88) காலமானார். பத்மபூஷன் விருது பெற்ற எஸ்.ஜானகி ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர். “தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்” என்று எஸ்.ஜானகி அன்போடு அழைக்கப்படுபவர். ஜானகி 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
