யமுனை ஆற்றின் நீர்மட்டம் சற்று உயர்வு: 205.84 மீட்டராக உள்ளது

டெல்லி: யமுனை ஆற்றின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 205.84 மீட்டராக உள்ளது. டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் காலையில் 205.50 மீட்டராக இருந்த நிலையில் பகல் 12 மணிக்கு சற்று உயர்ந்துள்ளது.

The post யமுனை ஆற்றின் நீர்மட்டம் சற்று உயர்வு: 205.84 மீட்டராக உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: