டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ்

டெல்லி : டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ கைது செய்த வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமின் கோரி முதலில் விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல், நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

The post டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: