நிலவில் விக்ரம் லேண்டர் 40 செ.மீ. உயரம் வரை பறந்து மீண்டும் மெதுவாக தரையிறங்கியது: இஸ்ரோ தகவல்

பெங்களூரு: நிலவில் விக்ரம் லேண்டர் 40 செ.மீ. உயரம் வரை பறந்து மீண்டும் மெதுவாக தரையிறங்கியது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரின் செயல்பாடு வருங்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்கும் திட்டத்துக்கு முன்மாதிரியாக இருக்கும். விக்ரம் லேண்டரில் உள்ள அனைத்து கருவிகளுக்கு நன்றாக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

The post நிலவில் விக்ரம் லேண்டர் 40 செ.மீ. உயரம் வரை பறந்து மீண்டும் மெதுவாக தரையிறங்கியது: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: