குற்றம் வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை May 28, 2024 வேடசந்தூர் திண்டுக்கல் பார்வதி தென்னம்பட்டி வடமதுரை காவல் தின மலர் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டியில் பார்வதி என்ற பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பார்வதி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வடமதுரை போலீசார் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.
மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு
கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் தப்பிய வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை
பள்ளிப்பட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 சவரன் திருட்டு: 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை