அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பு காலத்திலும் குறையாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பு காலத்திலும் குறையாது என்று பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு தீட்டும் எந்த திட்டமும் மக்கள் நன்மைக்காகத்தான். அரசு ஊழியர்களில் பலர் தன்னலம் பாராமல் பணி செய்துவருகின்றனர்.

 

The post அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பு காலத்திலும் குறையாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: