வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியை தேடும் பணி தீவிரம்

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பச்சமலை எஸ்டேட்டில் தாய் கண் முன் 7 வயது சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றது. சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றதாக தாய் அளித்த புகாரில் சிறுமியை தேடி வருகிறது வனத்துறை.

The post வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: