யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி ஏ.எஸ்.ஜீஜீக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி ஏ.எஸ்.ஜீஜீக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலிடம் பிடித்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீக்கு எனது வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமை பணிக்கு தேர்வானது கூடுதல் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

The post யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி ஏ.எஸ்.ஜீஜீக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: