தமிழகம் தூத்துக்குடியில் உப்பு ஆலையில் சிக்கி தவித்த வட மாநில தொழிலாளர்கள் மீட்பு!! Dec 21, 2023 வட மாநிலம் தூத்துக்குடி வடக்கு நிலை புல்லவெலி உப்பு ஆலை தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், புல்லாவெளி உப்பு ஆலையில் 4 நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்தனர். வெள்ளத்தால் சிக்கி தவித்த இவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். The post தூத்துக்குடியில் உப்பு ஆலையில் சிக்கி தவித்த வட மாநில தொழிலாளர்கள் மீட்பு!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்