சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்..!!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி இருட்டிபாளையம் பகுதியில் யானை தாக்கி பெருமாள் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். யானை தாக்கி படுகாயமடைந்த பெருமாள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: