பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

விருதுநகர்: சாத்தூரில் 4 பேர் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சகாதேவனின் மகன் குருசாமி கைது செய்யப்பட்டார்.

The post பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: