பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருகிறோம்: அமைச்சர் முத்துசாமி பதில்

சென்னை: பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருகிறோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் மீதும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு சட்டத்தில் தேவைக்கேற்ப இன்னும் பல திருத்தங்கள் கொண்டுவரப்படும். தற்போது கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த பயன்படும் என்று அவர் கூறியுள்ளார்.

The post பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருகிறோம்: அமைச்சர் முத்துசாமி பதில் appeared first on Dinakaran.

Related Stories: