இரு நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

டெல்லி: ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். ரஷ்யாவில் இருநாட்கள் பயணம் மேற்கொண்ட மோடி அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். ஆஸ்திரியாவில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

The post இரு நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: