திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நந்தா நகரில் ஒருவர் வெட்டிக் கொலை..!!

திருச்சி: திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நந்தா நகரில் பரணிதரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பரணிதரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை கொள்ளிடம் போலீசார் தேடி வருகின்றனர்.

The post திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நந்தா நகரில் ஒருவர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: