திருச்சியில் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள், மேயர் இடையே வாக்குவாதம்..!!

திருச்சி: திருச்சியில் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள். மேயர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கட்சி அடிப்படையில் இருக்கை ஒதுக்க முடிவான நிலையில் சாதிய ரீதியாக இருக்கை ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

The post திருச்சியில் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள், மேயர் இடையே வாக்குவாதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: