திருப்பூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 267 பேர் மீது வழக்குப்பதிவு!!

திருப்பூர்: திருப்பூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் 267 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பஜவினர் 267 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post திருப்பூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 267 பேர் மீது வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: