தமிழகம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை..!! Dec 19, 2023 கன்னியாகுமாரி அருவி காரையோரம் கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவி கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. The post திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை..!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்