டெல்லி: உலகளாவிய நன்மைக்காக தெற்காசிய நாடுகள் ஒன்றுபட வேண்டிய தருணம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய தெற்கு ஆசிய நாடுகளின் 2ஆவது உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
The post உலகளாவிய நன்மைக்காக தெற்காசிய நாடுகள் ஒன்றுபட வேண்டிய தருணம் இது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.
