திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் ரயில் ஏறியதில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3பேர் பலி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் ரயில் ஏறியதில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3 பேர் உயிரிழந்தனர். உப்பூர் கிராமத்தில் தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில் ஏறியதால் 3 இளைஞர்கள் பலியாகினர்.

The post திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் ரயில் ஏறியதில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: